நிஜ வாழ்க்கையிலும் இப்படியா? வருடத்துக்கு 300 நாட்கள் தூங்கும் அதிசய மனிதர்- காரணம் என்ன?

மிக அரிய நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் வருடத்தில் 300 நாட்கள் தூங்கும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருக்கும் நாகூரைச் சேர்ந்தவர் புர்காராம்(42). இவர், பழக்கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். ஆனால் இதெல்லாம் வருடத்தில் 65 நாட்களுக்கு மட்டும் தான். மீதமுள்ள 300 நாட்களில் புர்காராம் தூங்கியபடியேதான் இருப்பாராம். மேலும், இப்படியே சுமார் 23 ஆண்டுகளாக அவர் தூங்கிக்கொண்டே இருந்துள்ளாராம். சாப்பிடுவது கூட தூக்கத்தில் தானாம். ராமாயணத்தில் வரும் கும்பகர்ணன் 6 மாத காலம் … Continue reading நிஜ வாழ்க்கையிலும் இப்படியா? வருடத்துக்கு 300 நாட்கள் தூங்கும் அதிசய மனிதர்- காரணம் என்ன?